குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் வரலாறு பகுதி 2 | ராமநாதபுரம் ராணியின் கனவில் அருள் வழங்கிய அம்மன்
குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் வரலாறு பகுதி 2 | ராமநாதபுரம் ராணியின் கனவில் அருள் வழங்கிய அம்மன்
📍 கோவில் பணிகள் மற்றும் ராமநாதபுரம் ராணியின் கனவு:
குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ராமநாதபுரத்தில் ராணியாக திகழும் பானுமதி நாச்சியார் அவர்களின் கனவில் அம்மன் சென்று பல விஷயங்களை கூறியதாகவும், அதைக் கேட்ட ராணி அம்மனுக்கு உண்டான புடவை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
🏛️ ராணி கட்டிய பரிவட்டம் மற்றும் கும்பாபிஷேகம்:
ராணி அம்மனின் அருளைத் தொடர்ந்தே, இந்த கோவிலுக்கு பரிவட்டம் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். இதன் மூலம் கோவில் ஆன்மீக முக்கியத்துவம் மேலும் உயர்ந்தது.
🕉️ ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்வாக்கு:
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அம்மன் அருள்வாக்கு கூறுகிறார். இதில் 100% க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து, அருள்வாக்கை கேட்டு, தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து நல்ல முறையில் வாழ்கிறார்கள் என்று கோவிலின் நிர்வாகம் கூறுகிறது.
🍛 வயிறார அன்னதானம்:
ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் வயிறார அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் விசேஷம் என்னவென்றால், காய்கறி வெட்டுவதிலிருந்து சமைப்பது வரை மற்றும் பரிமாற்றம் வரை மாரிமுத்து சுவாமிகள் கவனித்து செய்து கொடுப்பார்.
🔍 கோவிலின் ரகசியங்கள் மற்றும் அருள்வாக்கு:
இதுபோன்ற ஏராளமான ரகசியங்கள், உண்மைகள் மற்றும் கோவிலின் அற்புதமான விஷயங்கள் மேலும் கீழே உள்ள வீடியோவில் பகிரப்பட்டுள்ளன.
🎥 மேலும் காண:
Comments
Post a Comment